வெளிநாடு செல்லும் போது சாளக்கிராம மூர்த்தியை என்ன செய்வது, நித்யாராதனத்தை எப்படித் தொடர்வது?

வெளிநாடு செல்லும் போது நித்யாராதனை தொடர வேண்டுமென்றால், சாளக்கிராம மூர்த்தியை ஏளப்பண்ணிக்கொண்டு தான் செல்ல வேண்டும்.
குறிப்புகள்:
சாளக்கிராம மூர்த்திக்கு ஏதாவது அசுத்தம் ஆகிவிட்டது என்று நினைத்தோமேயானால் அப்போது அங்கே எழுந்தருளப்பண்ணியவுடன் முதலில் பாலால் சாளக்கிராம மூர்த்திக்குத் திருமஞ்சனம் செய்ய வேண்டும். அதுவே அவருக்குச் செய்யும் சுத்தி. அதன் பிறகு, அங்கே தொடர்ந்து திருவாராதனம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top