விஶிஷ்டாத்வைதம் தத்வத்தின் அடிப்படைகள் என்ன என்பதை தெளியப்படுத்தவும்

விஶிஷ்டம் – எல்லா உலகங்களுக்கும் ஆத்மாவானவன் (ஜகத்துடன் கூடியவன்); அத்வைதம் – ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே.
குறிப்புகள்:
உலகம் முழுவதையும் படைப்பவன், காப்பவன், அழிப்பவன், அந்தர்யாமி, பர்மாத்மா, மோஷம் அளிப்பவன் எல்லாம் ஸ்ரீமந்நாராயணனே இது தான் விஶிஷ்டாத்வைத தத்வம்.
மேலும் க்ரந்தங்களில் இருக்கும் விஷயங்களைக் காலக்ஷேபம் மூலம் விஸ்தாரமாக அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top