விஶிஷ்டம் – எல்லா உலகங்களுக்கும் ஆத்மாவானவன் (ஜகத்துடன் கூடியவன்); அத்வைதம் – ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே.
குறிப்புகள்:
உலகம் முழுவதையும் படைப்பவன், காப்பவன், அழிப்பவன், அந்தர்யாமி, பர்மாத்மா, மோஷம் அளிப்பவன் எல்லாம் ஸ்ரீமந்நாராயணனே இது தான் விஶிஷ்டாத்வைத தத்வம்.
மேலும் க்ரந்தங்களில் இருக்கும் விஷயங்களைக் காலக்ஷேபம் மூலம் விஸ்தாரமாக அறிந்து கொள்ளலாம்.