திவ்ய ப்ரபந்தம், ஸ்தோத்ரம் முதலியவைகளைக் கற்றுக்கொண்டு, கோவிலில் உசிதமான கைங்கர்யம் செய்தும், திருமண் இட்டுக்கொள்ளுதல் முதலான ஸ்ரீ வைஷ்ணவ தர்மங்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கவும்.
குறிப்புகள்
சமாஶ்ரயணம், பரந்யாஸம் செய்து கொள்ள வேண்டும்.
அதாவது, எல்லோரிடத்திலும் சகஜ காரணத்தை உடையவர்களாய், நல்ல ஒழுக்கவழக்கம் உடையவர்களாய் மற்றும் தெய்வபக்தி உடையவர்களாய் ஸ்ரீவைஷணவர்களை மதிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.