திருவாராதனத்தில், சாளக்கிராம பெருமாளுடன் வெள்ளிச் சடாரிக்கும் சேர்த்து திருமஞ்சனம் செய்யலாமா?

வெள்ளிச் சடாரி என்பவருக்கு ப்ரதிஷ்டை செய்திருந்தால் சாளக்கிராமத்துடன் சேர்த்து வைத்து திருமஞ்சனம் செய்யலாம்.
குறிப்புகள்
நாமே ஏளப்பண்ணியிருந்த சடாரியாக இருந்தால், தனியாகத் திருமஞ்சனம் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top