ஸ்ரீவைஷ்ணவர்கள் குறிப்பாக, கடைபிடிக்க வேண்டிய ஆசார அனுஷ்டானங்கள் யாவை?

ஸ்ரீவைஷ்ணவர்கள் குறிப்பாக, திருமண் இட்டுக்கொள்ள வேண்டும் என்பதும், பெருமாள் திருவாராதனம் செய்ய வேண்டும் என்பதும் முக்கியம்.
பெருமாளைத் தவிர மற்ற தேவதாந்தரங்களைச் ஸேவிக்க கூடாது என்று ஸ்ரீவைஷ்ணவ சாஸ்த்ரங்கள் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
குறிப்புகள்
பொதுவாக ஆசார அனுஷ்டானம் என்பது ஸ்நானம் முதலான ஆசாரங்களும் சந்தியாவந்தனம் முதலான அனுஷ்டானங்களுமாகும். அவற்றை ஸ்ரீவைஷ்ணவர்களும் செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top