நம் பூர்வாசார்யர்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்கும்படி காட்டிய அனுஷ்டானம் என்னென்ன?

நித்யகர்மானுஷ்டானங்கள் (சந்தியாவந்தனங்கள் பெருமாள் திருவாராதனம்) எல்லாவற்றையுமே கடைபிடிக்க வேண்டும் என பூர்வாசார்யர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
குறிப்புகள்
பெருமாள் திருவாராதனம் பொதுவாக யாராவது ஒருவர் செய்வார்கள், மற்றவர்கள் ஸேவிப்பார்கள். சந்தியாவந்தனம் கண்டிப்பாக எல்லாரும் பண்ண வேண்டும். அது மட்டுமல்லாமல் முடிந்தவரை கோயில் கைங்கர்யத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top