பயத்தைப் போக்கவும், உணர்ச்சி வசப்படுதலைக் கட்டுப்படுத்தவும் ஏதேனும் ஶ்லோகம் உண்டா?

அபீதிஸ்தவம் பயத்தைப் போக்கடிக்கவே சொல்லப்பட்ட ஸ்தோத்ரம், அது போல் ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம் மற்றும் பல உள்ளன.
குறிப்புகள்
பயத்தைப் போக்க நிறைய ஶ்லோகங்கள் உள்ளன. ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் கட்டாயம் பயத்தைப் போக்கும் என்று பலனில் சொல்லப்பட்டிருக்கிறது. நமது கோபம், உணர்ச்சிக்கு அது ஒரு பரிஹாரமாய் இருக்கும்.
ஏதாவது ஒரு ஶ்லோகம் சொல்ல வேண்டுமென்றால்,
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

आपदामपहर्तारं दातारां सर्वसम्पदाम्।
लोकाभिरामं श्रीरामं भूयो-भूयो नामाम्यहम्॥
என்று சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top