திருமணமான புருஷர்கள் மற்றும் ஸ்த்ரீகளை ஏன் கச்சம்/ மடிசார் அணிந்துக் கொள்ளச் சொல்கின்றார்கள்? அதாவது, அவர்கள் மட்டுமே அதை அணிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் உள்ளதா? விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்?

மடிசார் என்பது ஸ்த்ரீகளின் கச்சம். மேலும், இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அந்தரங்கப் பாதுகாப்புக்காகவும் இப்படி ஒரு அமைப்பை ஶாஸ்த்ரங்கள் வகுத்துள்ளன. கல்யாணமான ஸ்த்ரீகள் மற்றும் புருஷர்களை இனம் கண்டுகொள்ள ஏதுவாகவும் இவ்வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top