ஆஶௌசம் எத்தனை நாட்கள் என்பதை அறிய புத்தகங்கள் இருக்கின்றன. “ப்ராசீனாசார ஸங்க்ரஹம்” என்று ஸ்ரீ உ வே மஹாவித்வான் நாவல்பாக்கம் ஸ்ரீ அய்யா தேவநாத தாதயார்ய ஸ்வாமி எழுதிய புத்தகம் உள்ளது. “ஆஶௌச ஶதகம்” என்பதாக ஸ்ரீ உ வே மஹாவித்வான் மேல்பாக்கம் ஸ்வாமியால் திருத்தி அச்சிடப்பட்ட புத்தகமுள்ளது. இது போல் பல் வேறு புத்தகங்களும் இருக்கின்றது.