பந்துக்களில் ஒருவர் ஆசார்யன் திருவடியை அடைந்தால் எத்தனை நாட்கள் அஶௌசம் என்பதை அறிய கணகியல் புத்தகம் அல்லது விளக்கப்படம் ஏதேனும் உள்ளதா? ஒருவருக்கு எத்தனை நாட்கள் என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது ? விளக்க ப்ரார்த்திக்கிறேன்

ஆஶௌசம் எத்தனை நாட்கள் என்பதை அறிய புத்தகங்கள் இருக்கின்றன. “ப்ராசீனாசார ஸங்க்ரஹம்” என்று ஸ்ரீ உ வே மஹாவித்வான் நாவல்பாக்கம் ஸ்ரீ அய்யா தேவநாத தாதயார்ய ஸ்வாமி எழுதிய புத்தகம் உள்ளது. “ஆஶௌச ஶதகம்” என்பதாக ஸ்ரீ உ வே மஹாவித்வான் மேல்பாக்கம் ஸ்வாமியால் திருத்தி அச்சிடப்பட்ட புத்தகமுள்ளது. இது போல் பல் வேறு புத்தகங்களும் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top