பொதுவாகவே மஞ்சநீர் கலக்கும் பொழுது அதில் மூணாவது சேர்ப்பது என்பதைப் பெரியோர்கள் வழக்கத்தில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மூணாவது என்பது ஒரு சுத்தீகரணப் பொருள். அதனால், கல்யாண அகத்திலும் மற்றும் பெருமாள் ஏளும் சமயங்களிலும் மூணாவதை மங்களகரமாக உபயோகப்படுத்துவது உண்டு.