கல்யாணம் அன்று மற்றும் பெருமாள் ஆத்துக்கு ஏளும்போதும் எடுக்கும் மஞ்ச நீரில் மூணாவது சேர்க்கலாமா?

பொதுவாகவே மஞ்சநீர் கலக்கும் பொழுது அதில் மூணாவது சேர்ப்பது என்பதைப் பெரியோர்கள் வழக்கத்தில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மூணாவது என்பது ஒரு சுத்தீகரணப் பொருள். அதனால், கல்யாண அகத்திலும் மற்றும் பெருமாள் ஏளும் சமயங்களிலும் மூணாவதை மங்களகரமாக உபயோகப்படுத்துவது உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top