பண்டிகை ஒரு வருடத்திற்கில்லை என்றால், பொதுவாக எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடுவதில்லை.
பண்டிகை இருக்கும் காலமோ அல்லது இல்லாத காலமோ நித்யமும் அவசியம் பெருமாளுக்குத் தளிகை பண்ணி அம்சை பண்ணவேண்டும். ஆனால் அந்த ஒரு வருடம் இனிப்பு பதார்த்தங்கள் செய்து எந்த ஒரு பண்டிகையும் கொண்டாடுவது வழக்கமில்லை.ஆழ்வார்கள்,ஆசார்யன் திருக்ஷத்ரங்களுக்கு மட்டும் ஒரு விதி விலக்குண்டு.
குறிப்புகள்
ஆழ்வார் ஆசார்யன் திருநக்ஷத்ர தினத்தன்று எம்பெருமானுக்கு ஒரு திருக்கண்ணமுது அல்லது ஏதாவது இனிப்பு பதார்த்தங்கள் பண்ணி அம்சை பண்ணலாம்.