அல்ப துவாதசி இல்லை என்றால் 8:15 மணிக்குள் பாரணை செய்வது உசிதம். அல்ப துவாதசி இருந்தால், எவ்வளவு காலம் துவாதசி இருக்கின்றதென்று பார்த்து, அதற்குள் பாரணை செய்தல் வேண்டும்.
துவாதசி நிறைய நாழிகள் இருந்தால் கால விளம்பம் ஆனாலும் துவாதசிக்குள் பாரணை செய்தால் பரவாயில்லை என்றும் ஒரு சம்ப்ரதாயமுள்ளது.