ஏகாதசி அன்று நாம் ஏன் துளசியை(திருத்துழாய்) ஸ்வீகரிக்க கூடாது ?

திருத்துழாய் என்பது பகவானுடைய பிரசாதம் ஆகின்றபடியினாலே ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் திருத்துழாயையும் ஸ்வீகரிப்பது வழக்கத்தில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top