ஸ்த்ரீகள் பாகவதம், வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டம் மற்றும் பகவத் கீதையின் மூலம் சேவிக்கலாமா?

ஸ்த்ரீகள் பாகவதம், வால்மீகி ராமாயணம் (சுந்தர காண்டம் உட்பட) மற்றும் பகவத் கீதையின் மூலம் சேவிக்கும் வழக்கம் இல்லை. ஶிஷ்டாசாரத்தில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top