பெருமாளுக்கு அமுது கண்டருளப் பண்ணும்பொழுது, திருத்துழாயை எல்லாவற்றிலும் சேர்க்க முடிந்தால் சேர்க்கலாம். அல்லது ப்ரசாதத்தில் மட்டும் சேர்த்தாலும் ஒன்றும் தவறு இல்லை. கோவில்களில் திருத்துழாய் மற்றும் புஷ்பங்களை எல்லாவற்றிலும் சேர்ப்பது வழக்கமுண்டு.
பெருமாளுக்கு அமுது கண்டருளப் பண்ணும்பொழுது, திருத்துழாயை எல்லாவற்றிலும் சேர்க்க முடிந்தால் சேர்க்கலாம். அல்லது ப்ரசாதத்தில் மட்டும் சேர்த்தாலும் ஒன்றும் தவறு இல்லை. கோவில்களில் திருத்துழாய் மற்றும் புஷ்பங்களை எல்லாவற்றிலும் சேர்ப்பது வழக்கமுண்டு.