மஹாப்ரதோஷத்தன்று மௌனமாக இருப்பது முக்கியமானதாகும் என்று சொல்லியிருக்கிறது. ஆசாரியர்கள் மஹாப்ரதோஷத்தன்று மௌனமாக இருப்பார்கள். அதுவே ப்ரதானமாக சொல்லப்பட்டிருக்கிறது.
அன்று மௌனம் தான் கைங்கர்யம் என்பதினால் ஸஹஸ்ரநாமமோ, ஸ்தோத்ர பாடமோ, ப்ரபந்தமோ சேவிக்கக்கூடாது.