.ஒரு ப்ரபன்னன் தன் ஶரீரத்தை விட்டுப்புறப்பட்டவுடன் எப்போது ஸ்ரீவைகுண்டத்தை அடைவான்? இப்படி இவன் அடைகிறான் என்பதை ஆழ்வார் ஆசார்யர்கள் எந்த ஸ்ரீ ஸூக்திகளில் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் விளக்கப் ப்ரார்த்திக்கிறேன்.

ஒரு ப்ரபன்னன் தன் ஶரீரத்தை விட்டுப்புறப்பட்டவுடன் ஸ்ரீவைகுண்டத்தை அடைவதற்கான குறிப்பிட்ட நாளோ நேரமோ, தேதியோ கணக்கு கிடையாது. நேரம் ஆனவுடன் அர்ச்சிராதி கதியில் போய் ஸ்ரீ வைகுண்டத்தைச் சீக்கிரமே அடைந்து விடுகிறான். அதற்கு விளம்பம் கிடையாது என்று மாத்திரம் சொல்லியிருக்கிறது.
ஆழவார் ஆசாரியர்கள் ஸ்ரீஸூக்திகளில் ஸ்ரீவைகுண்டம் போவது பற்றி ஸ்ரீபாஷ்யத்தில் இருக்கிறது. மற்றும் ”சூழ்விசும்பணி முகில், முனியே நான்முகனே” முதலான பாசுரங்களிலும் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top