த்வாதசி திருவாராதனம் முடிந்து பாரணை செய்த பின் மாத்யாஹ்நிகம் செய்யலாமா?

த்வாதசி திருவாராதனம் முடிந்து பாரணை செய்தபின் மாத்யாஹ்நிகம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
பாரணைக்கு முன்னர் மாத்யாஹ்நிகம் பண்ணிவிட்டு தான் திருவாராதனம் செய்யப்போகிறோம். ஸந்த்யாவந்தனம், ப்ரம்மயக்ஞம், மாத்யாஹ்நிகம் பண்ணிவிட்ட பின் திருவாராதனம் செய்து பின்னர் பாரணை செய்வதால் மறுபடியும் மாத்யாஹ்நிகம் செய்யவேண்டிய அவசியமில்லை.
அல்ப த்வாதசியில் சிறு வித்யாசம் உண்டு அதைப்பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top