முக்கியமாக பார்த்தால் நாமே பூணூல் நூற்க வேண்டும். நூற்கும் பொழுது அவர்களும் சுத்தமாக இருந்து, பூணூலையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். ப்ரதிஷ்டை பண்ணும்பொழுது அதற்கான ப்ரதிஷ்டா விதி என்று க்ரந்தங்களில் இருக்கின்றது. இல்லையென்றால் பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
முக்கியமாக மந்திரங்களைச் சொல்லி தேவதைகளை ப்ரதிஷ்டை செய்து,பெருமாளை ப்ரதிஷ்டை செய்து, ஆவாஹனம் செய்து, காயத்ரி மந்திரத்தைச் சொல்லி ப்ரதிஷ்டை பண்ண வேண்டும்.