ஶரணாகதி செய்தபின் நம் சகோதரர்களுக்காக கணு பண்டிகை கொண்டாடலாமா? ரஜஸ்வலை காலத்தில் கணுப்பிடி வைக்கலாமா?

ஶரணாகதி செய்தபின் நம் சகோதரர்களுக்காக கணுபண்டிகை கொண்டாடலாம்.
ரஜஸ்வலை காலத்திலும் கணுப்பிடி வைக்கலாம். ஆனால் எல்லோருடனும் சேர்ந்து வைக்காமல் தனியாக வைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top