நாம் ஸந்யாஸிகளை ஸேவிக்கும் பொழுது ஏன் அபிவாதனம் சொல்லுவதில்லை.

ஸந்யாஸிகளைச் சேவித்து அபிவாதனம் செய்தால், ப்ரத்யபிவாதனம் (ஆசிர்வாதம்) செய்ய வேண்டும். ஸந்யாஸிகள் முற்றும் துறந்தவர்களானபடியினாலே அவர்களுக்கு ஒருவரிடத்திலும் அனுக்ரஹ/நிக்ரஹ விதியில்லை. அதனால் அவர்கள் ப்ரத்யபிவாதனம் செய்வதில்லை. ஆகையால் அவர்களுக்கு அபிவாதனம் செய்வதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top