சென்ற கேள்வியின் தொடர்ச்சியாக, புழுங்கல் அரிசியால் செய்த உணவைப் பெருமாளுக்கு அம்சை செய்ய முடியாது. ஆதலால், புழுங்கல் அரிசியால் செய்த உணவைத் தவிர்க்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இட்லி, போன்ற உணவில் புழுங்கலரிசி உபயோகிப்பது சரியா?

புழுங்கல் அரிசியை, சாஸ்த்ரப்படி தவிர்ப்பது நல்லது. ஆமாம், இட்லி, தோசை, செய்யும் பொழுது அதைச் சேர்க்க முடியாது.
குறிப்புகள்:
புழுங்கல் அரிசியை, அகத்திலேயே புழுக்கினால் ஏற்கலாம். வெளியில் புழுக்கி வருவதைத்தான் தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top