இது சற்று லௌகீகமான கேள்வியாக இருக்கிறது. இருப்பினும், பெருமாளிடம் பக்தி இருக்கின்றபடியாலும், இந்த ஸத்சம்ப்ரதாயத்தின் பெருமை தெரிந்தபடியாலும், இச்சம்ப்ரதாயத்தின் படி மடிசார் கட்டிக்கொள்வது நல்லது.
ஆனால், ஒருகால் அங்கு ஆத்தில் இருப்பவர்களுக்கு அதில் உடன்பாடில்லை என்றால், அவர்கள் சொல்படி நடப்பதால் ஒரு தோஷமும் ஏற்படாது.