ப்ராயச்சித்த ப்ரபத்தி பற்றி விளக்க ப்ரார்த்திக்கின்றேன். அதை அனுஷ்டிக்கும் முறைப்பற்றியும் சாதிக்க வேண்டும், அடியேன்.

ப்ரபத்தி செய்த பிறகு, புத்தி பூர்வகமாக அதாவது, நாம் தெரிந்தே செய்த பாபத்திற்காக பகவானிடத்தில் க்ஷமை (செய்த தவறுக்காக வருந்தி ப்ரார்த்திக்க வேண்டும்) கொள்ள வேண்டும்.
செய்த தவறுக்காக க்ஷமை கொள்ளுதலே ப்ராயச்சித்த ப்ரபத்தி.
குறிப்புகள்:
இவ்வாறாக தவறு செய்து விட்டேன் என ஆசார்யனிடத்தில் விக்ஞாபனம் செய்து ப்ரார்த்திக்க, அவர் ப்ராயச்சித்த ப்ரபத்தி செய்விப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top