ப்ரபத்தி செய்த பிறகு, புத்தி பூர்வகமாக அதாவது, நாம் தெரிந்தே செய்த பாபத்திற்காக பகவானிடத்தில் க்ஷமை (செய்த தவறுக்காக வருந்தி ப்ரார்த்திக்க வேண்டும்) கொள்ள வேண்டும்.
செய்த தவறுக்காக க்ஷமை கொள்ளுதலே ப்ராயச்சித்த ப்ரபத்தி.
குறிப்புகள்:
இவ்வாறாக தவறு செய்து விட்டேன் என ஆசார்யனிடத்தில் விக்ஞாபனம் செய்து ப்ரார்த்திக்க, அவர் ப்ராயச்சித்த ப்ரபத்தி செய்விப்பார்.