சாளக்கிராம ஆராதனைக்கு பால்,மற்றும் ஜலம் சேர்த்து ஆராதனை செய்யலாமா? அல்லது வெறும் சுத்த ஜலம் மட்டும் போதுமா? எது சரியான முறை என்று கூறவும். அடியேன்.

சாளக்கிராம மூர்த்திக்கு, சுத்தமான பசும்பாலில் திருமஞ்சனம் செய்து பின் சுத்தமான ஜலத்தில் திருமஞ்சனம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top