சௌகர்யமிருந்தால், பெருமாள் சன்னிதியில் தளிகைகளை ஏளப்பண்ணி அமுது செய்விப்பதுதான் சரியான முறை.
அங்கு இடம் சிறியதாக இருந்தால், தளிகை அறையில் பெருமாளை ஏளச்செய்து அமுது செய்விக்கலாம்.
சௌகர்யமிருந்தால், பெருமாள் சன்னிதியில் தளிகைகளை ஏளப்பண்ணி அமுது செய்விப்பதுதான் சரியான முறை.
அங்கு இடம் சிறியதாக இருந்தால், தளிகை அறையில் பெருமாளை ஏளச்செய்து அமுது செய்விக்கலாம்.