பெருமாளுக்கு (சாளக்கிராம) ஆராதனத்தின் போது அமுது செய்யும் சமயம், எல்லா தளிகைகளையும் பெருமாள் சன்னிதிக்கு கொண்டு வைத்து செய்யவேண்டுமா அல்லது தளிகை அறையில் பெருமாளை ஏளச்செய்து அமுது செய்யலாமா? (பெருமாள் சன்னிதியும் தளிகை அறையும் தனியாக உள்ளன). தன்யோஸ்மி

சௌகர்யமிருந்தால், பெருமாள் சன்னிதியில் தளிகைகளை ஏளப்பண்ணி அமுது செய்விப்பதுதான் சரியான முறை.
அங்கு இடம் சிறியதாக இருந்தால், தளிகை அறையில் பெருமாளை ஏளச்செய்து அமுது செய்விக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top