அமாவாஸை தர்ப்பணத்தில் தாயார் ஜீவிதராக இருந்தால், மாத்ருவர்கம் பாட்டி கொள்ளுபாட்டி இருவருக்கும் தர்ப்பணம் செய்தால் போதும் என்கின்றனர் சிலர். இது சரியா? தயைகூர்ந்து விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

தாயார் ஜீவிதராக இருந்தால் பிது: மாத்ரு, பிதாமஹி, ப்ரமிதாமஹி: இவா மூன்று பேருக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும். தன் தாயாருக்குப் பண்ண முடியாது தகப்பனாருடைய தாயார், தொடங்கி மூன்று பேருக்கு பண்ண வேண்டும்.
குறிப்புகள்:
பித்ரு வர்கத்தில் இருக்கும் புருஷர்களுடன், இந்த ஸ்த்ரீகளுக்குப் பொருந்தி சேராது. ஆனால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top