ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யலாமா? அல்லது சுந்தரகாண்டத்தின் வ்யாக்யானம் மட்டுமே சேவிக்க முடியுமா? மேலும், ஸ்த்ரீகள் காரியசித்திக்காக சுந்தரகாண்டத்தின் வ்யாக்யானத்தை வாசித்தால் மூலம் பாராயணம் செய்யும் அதே பலன் கிட்டுமா? தெளியப்படுத்த ப்ரார்த்திக்கின்றேன்.

நம் சம்ப்ரதாயத்தில் சுந்தரகாண்டத்தின் மூலம் பாராயணம் செய்யும் வழக்கமில்லை. ஆனால் அதைக்கதையாகப் படித்தால் தவறில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top