ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யலாமா? அல்லது சுந்தரகாண்டத்தின் வ்யாக்யானம் மட்டுமே சேவிக்க முடியுமா?
மேலும், ஸ்த்ரீகள் காரியசித்திக்காக சுந்தரகாண்டத்தின் வ்யாக்யானத்தை வாசித்தால் மூலம் பாராயணம் செய்யும் அதே பலன் கிட்டுமா? தெளியப்படுத்த ப்ரார்த்திக்கின்றேன்.