ஸ்த்ரீகள் துளசியைப் பறிக்கக்கூடாது. திருத்துழாயை க்ரஹிப்பதற்கு ஒரு விதி இருக்கு, மந்திரம் இருக்கு. அதைக் கடைப்பிடித்து உசிதகாலத்தில் புருஷர்கள் துளசியைப் பறிப்பது என்று வைத்துள்ளார்கள்.
எம்பெருமான் திருவாராதனைக்காக ஸ்த்ரீகள் துளசியைப் பறிக்கும் வழக்கமில்லை.