ஏகாதசி அன்று ஸ்த்ரீகள் பால், தயிர் மற்றும் வெண்ணெய் உட்கொள்ளலாமா? தயைக்கூர்ந்து தெளிவு படுத்தவும். அடியேன்.

ஏகாதசி அன்று, பூர்ண உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால் தயிர் உட்கொள்ளலாம். அவை தோஷமாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top