ஸ்ரீதேவி, பூமா தேவி, நீளா தேவி என இவர்கள் மூவரும் எம்பெருமானின் தேவிகள் என்று ப்ரமாணங்கள் இருக்கின்றது.
அதில் பெரிய ப்ராட்டியார் ஸ்ரீதேவியானவர் ஈஶ்வரியாக விபுவாக இருக்கிறார்.
பூமா தேவியும், நீளா தேவியும் அப்படி விபுவாக இருப்பதாக ப்ரமாணமில்லை. ஆகையால் அவர்கள் ஜீவர்கள், நித்யசூரிகள் என்பதாக கூறுவர்கள்.