ப்ரணவம் மந்திரத்தில் இருந்தால் ஸ்த்ரீகள் சொல்லுவதில்லை என்று நியமனம் சாஸ்த்ரத்தில் வைத்துள்ளார்கள்.
ஸஹஸ்ரநாமத்தில் ப்ரணவம் நடுவில் அதாவது ஆயிரம் நாமாவில் கிடையாது. சில இடங்களில் சேர்த்துச் சொல்கிறார்கள் அது நாமே சேர்த்து சொல்வது என்பது மட்டும் தான். ஆகையால் அப்படிச் சொல்ல வேண்டுமென்ற நிர்பந்தமில்லை சொல்லாமலும் இருக்கலாம்.