கோவிலில் பொதுவாக ஸ்ரீவைஷ்ணவர்கள் தான் தளிகைச் செய்தல் வேண்டும். ஆகையால் அவரை ஸ்ரீவைஷ்ணவராக்கி விட்டால் பரவாலையாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
இது ஒரு சங்கடமான கேள்வி, பெருமாள் ப்ரசாதம் என்று பார்த்தால் நல்லது, ஆனால் ஸ்ரீவைஷ்ணவரால் செய்யப்படவில்லை எனும் போது என்ன செய்தல் என்று யோசிக்க வேண்டும்.