ஒரு ப்ரபந்நன், பஞ்சசம்ஸ்காரம் செய்துக்கொள்ளாத ஒரு ஸ்ரீவைஷ்ணவருடைய அகத்தில் உணவு உட்கொள்ளலாமா?

ஆசார ரிதீயில் பார்த்தால் ஒரு ப்ரபந்நன், பஞ்சசம்ஸ்காரம் செய்துக்கொள்ளாத ஒரு ஸ்ரீவைஷ்ணவருடைய அகத்தில் உணவு உட்கொள்ளக்கூடாது.
குறிப்புகள்:
சம்ஸ்காரம் என்றால் தகுதியைக் கொடுப்பது என்று அர்த்தம். பஞ்சசம்ஸ்காரம் ஆகவில்லை என்றால் அவருக்கு அந்தத் தகுதி கிடையாது. ஆகையால் ஆசார ரிதீயில் அவருடைய அகத்தில் அவர் கொடுக்கும் உபகாரங்களைச் சாப்பிடாமல் இருப்பதே நலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top