பித்ரு பக்ஷ காலத்தில் தர்ப்பணம் திருவாராதனத்திற்கு முன் செய்ய வேண்டுமா? மற்றும் அந்தச்சமயத்தில் கோவில் அல்லது மடத்திலோ பெருமாளுக்கு வாச கைங்கர்யம்(பாராயணம்) செய்யலாமா?

ஶாரத்தம் முதலானவை பொருத்தமட்டில், முதலில் திருவாராதனம் பிறகு தர்ப்பணம் என்று வரும். மாச பிறப்பு நாட்களில் மட்டும், மாசம் சீக்கிரம் பிறந்தால் முதலில் தர்ப்பணம், அதன் பின்னர் திருவாராதனம் என்று வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top