கத்யத்ரயம் ஒரு ஸ்தோத்ரமாக இருக்கின்றபடியால் ஸ்த்ரீகள் சேவிக்கலாம் என்று சிலர் சொல்வதுண்டு.அதேச்சமயம் அது சாதாரண ஸ்தோத்ரமாக இல்லாமல் ஶரணாகதி போன்ற வேதாந்த விஷயங்களையும் உள்ளடக்கி இருப்பதால் அதைச் சேவிக்கவேண்டுமா என்று சிலர் யோசிப்பதுண்டு. ஸ்தோத்ரம் என்று நினைத்து சேவிப்பதானால் சேவிக்கலாம்.