ஸ்த்ரீகள் அகத்தில் நித்யானுசந்தானத்தின் ஒரு அவ்யமாக கத்ய த்ரயத்தைச் சேவிக்கலாமா? அல்லது அது புருஷாளுக்கு மட்டும்தானா? அப்படி சேவிக்க கூடாது என்றால், ஸ்த்ரீகள் அர்த்தம் புரிந்து கொள்வதற்காக கத்ய த்ரய உபன்யாசத்தை கேட்கலாமா?

கத்யத்ரயம் ஒரு ஸ்தோத்ரமாக இருக்கின்றபடியால் ஸ்த்ரீகள் சேவிக்கலாம் என்று சிலர் சொல்வதுண்டு.அதேச்சமயம் அது சாதாரண ஸ்தோத்ரமாக இல்லாமல் ஶரணாகதி போன்ற வேதாந்த விஷயங்களையும் உள்ளடக்கி இருப்பதால் அதைச் சேவிக்கவேண்டுமா என்று சிலர் யோசிப்பதுண்டு. ஸ்தோத்ரம் என்று நினைத்து சேவிப்பதானால் சேவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top