13 புராணங்களில் திரு வேங்கடமலை மாஹாத்மியம் சொல்லப்பட்டு உள்ளது. (ஒன்றல்ல, இரண்டல்ல) ஆழ்வார் ஆசார்யர்கள், பல மகான்கள், பல ஶ்லோகங்கள், பல கீர்த்தனங்கள் என ஆயிரக் கணக்கில் சான்றுகள் உள்ளன. ஜைன மதம் திருமலையில் இருந்ததற்கு சான்று ஒன்றும் கிடையாது. அப்படிக் கூறுவது வெற்று வாதம்.