சில ஜைன மத நண்பர்கள் திருமலை என்பது ஜைன கோயில் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு எம்பெருமானின் திவ்யதேசம் என்று புரிய வைக்க புராணச் சான்றுகள் அல்லது மேற்கோள்களைத் தெரியப்படுத்த ப்ரார்த்திக்கிறேன்.

13 புராணங்களில் திரு வேங்கடமலை மாஹாத்மியம் சொல்லப்பட்டு உள்ளது. (ஒன்றல்ல, இரண்டல்ல) ஆழ்வார் ஆசார்யர்கள், பல மகான்கள், பல ஶ்லோகங்கள், பல கீர்த்தனங்கள் என ஆயிரக் கணக்கில் சான்றுகள் உள்ளன. ஜைன மதம் திருமலையில் இருந்ததற்கு சான்று ஒன்றும் கிடையாது. அப்படிக் கூறுவது வெற்று வாதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top