அடியேனின் மாமியார் இதுவரை புரட்டாசி மாவிளக்கு ஏற்றியதில்லை ஆனால் எங்கள் பெரிய மாமனார் அகத்தில் மாவிளக்கு ஏற்றும் வழக்கமுண்டு. எங்கள் மாமனார் தற்போது இல்லை. நாட்டுப்பெண்கள் நால்வரும் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் இருக்கின்றோம்.நாங்கள் புதியதாக மாவிளக்கு ஏற்ற ஆரம்பிக்கலாமா?