நம் ஸம்ப்ரதாயப்படி அகத்தில் செல்லப்ராணிகள் வளர்க்கலாமா? அவை உள்ளே வரலாமா?

இதற்கு ஸம்ப்ரதாயம் என்று கிடையாது. நாய் முதலான ப்ராணிகள் நம் மேல் பட்டால் தீட்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் அவற்றை வளர்க்கக்கூடாது. பூனை முதலானவை இருந்தால் பாதகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top