ஸ்த்ரீகள் புராணத்தில் இருக்கும் ஸ்துதிகளைப் பொதுவாகச் சேவிக்கவேண்டிய அவசியமில்லை என்பதாக ஸம்ப்ரதாயம். ஸ்த்ரீகளுக்கு பெரியவர்கள் சந்தை சொல்லிக்கொடுத்து சொல்லும் வழக்கமில்லை. ஆனால் இந்தக் காலத்தில் ஸ்தோத்ரம் என்கிற முறையில் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.