முனித்ரய ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீஜயந்தி, ஸ்ரீராமநவமி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி போன்ற பண்டிகைகளை, ஏகாதசி போல் அனுஷ்டித்து மறுநாள் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் சேர்த்து, புளி சேர்க்காமல் துவாதசி தளிகை போல் பாரணை செய்யவேண்டுமா?

ஸ்ரீ ஜெயந்தி ஸ்ரீராமநவமி ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜெயந்தி போன்ற பண்டிகை நாட்களில் முனித்ரய சம்ப்ரதாயக்காரர்கள் ஏகாதசியை போல் வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும். மறுநாள் எப்படி துவாதசி பாரணை செய்கிறோமோ, அதேபோல் அகத்திக்கீரை நெல்லிக்காய் சுண்டைக்காய் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். புளி இல்லாமல் துவாதசிக்கு எப்படித் தளிகை செய்கின்றோமோ அதேபோல் பண்ண வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top