கேள்வியின் முதல் பகுதியின் பதிலை – ப்லவ வருடம் ஆடி சுதர்சனம் – Q13JUL21010 கேள்வியை கீழே கொடுத்துள்ள linkல் காணவும்.
தைலபக்குவம் (எண்ணெயில் செய்யப்பட்ட பதார்த்தங்கள்), புளிக்காய்ச்சல் எல்லாம் பத்தை அதாவதுச் சாதத்தை தொட்டக்கையோடு தொடாமல் இருந்தால் அவையெல்லாம் பத்து கிடையாது. ஊறுகாயெல்லாம் பத்தில் சேராது, இருந்தாலும் உப்பு கலந்த பதார்த்தம் என்பதால் அதைத் தனியாகத்தான் எடுத்து வைப்பார்கள்.