நிமந்த்ரணம் இருப்பவர் அவர்கள் அகத்தில் திருவாராதனம் பண்ணி பெருமாள் தீர்த்தம் (நித்யபடி மூன்றுமுறை எடுத்துக்கொள்வார்கள்) அன்று ஒரே ஒருமுறை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அன்று ஸ்ரீபாத தீர்த்தம் ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை.
நிமந்த்ரணம் இருப்பவர் அவர்கள் அகத்தில் திருவாராதனம் பண்ணி பெருமாள் தீர்த்தம் (நித்யபடி மூன்றுமுறை எடுத்துக்கொள்வார்கள்) அன்று ஒரே ஒருமுறை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அன்று ஸ்ரீபாத தீர்த்தம் ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை.