ஒருவர் அகத்து மாஸ்யத்திலோ,ஶ்ராத்தத்திலோ நிமந்த்ரணம் இருப்பவர் அன்று காலை திருவாராதனத்திற்குப் பின் அவர்களுடைய அகத்திலோ, அருகிலுள்ள கோவிலிலோ பெருமாள் தீர்த்தம், மற்றும் பாதுகா தீர்த்தம் ஸ்வீகரிக்கலாமா?

நிமந்த்ரணம் இருப்பவர் அவர்கள் அகத்தில் திருவாராதனம் பண்ணி பெருமாள் தீர்த்தம் (நித்யபடி மூன்றுமுறை எடுத்துக்கொள்வார்கள்) அன்று ஒரே ஒருமுறை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அன்று ஸ்ரீபாத தீர்த்தம் ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top