என் கணவர் சமீபத்தில் பரமபதித்து விட்டார்.அவரின் வருஷாப்திகத்தில் ஶ்ராத்தத்தில் என் நாத்தனார் கணவர் அதாவது என் கணவரை விடப் பெரியவர் ஆகாரம் ஸ்வீகரிக்கலாமா? இது போன்றே என் அண்ணா,மன்னி மற்றும் அத்திம்பேரும் பெரியவர்களே.அவர்களுக்கான விதி என்ன?

வருஷாப்தீக ஶ்ராத்தத்தில் நாத்தனார் கணவர் நிமந்த்ரணம் இருக்கலாம் தவறில்லை. ஆனால் பித்ரு சேஷம் போல் அதைச் சாப்பிடும் வழக்கமில்லை. அதேபோல்தான் அண்ணா, மன்னிக்கும் பித்ருசேஷம் சாப்பிடும் வழக்கம் கிடையாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top