அமாவாஸை அன்று ஶ்ரார்த்தம் வந்தால், தர்ப்பணம் ஶ்ரார்த்தம் முடிந்த பிறகா அல்லது தர்ப்பணத்திற்குப் பிறகு ஶ்ரார்த்தமா?

அமாவாஸை அன்று ஶ்ரத்தம் வந்தால் ஶ்ராத்தத்திற்குப் பிறகு அமாவாஸை தர்ப்பணம் என்பதுதான் வழக்கம். இதுதான் ஶாஸ்த்ரமும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top