பரேஹனி தர்ப்பணம் மறுநாள் சூர்ய உதயத்திற்கு பிறகு சந்தியாவந்தனம் செய்யதவுடனேயே செய்யவேண்டியது. இதுதான் பல பெரியோர்களின் வழக்கம்.
அம்மா அப்பா ஶ்ராத்தம் தவிர மற்றவர்களுக்கு ஶ்ராத்தம் பண்ணுவதாயிருந்தால், அந்தத் தர்ப்பணம் ஶ்ராத்தம் முடிந்தவுடனேயே ஶ்ராத்தாங்கமாகப் பண்ணுவதுதான் ஶாஸ்த்ரம். மாதா பிதா ஶ்ராத்தங்களுக்குத்தான் பரேஹனி தர்ப்பணம் இதர ஶ்ராத்தங்களுக்கு அன்றே பண்ணுவதுதான் ஶாஸ்த்ரம்.

