சீமந்தோந்நயனம் என்பது முக்கியமான ஸம்ஸ்காரம் என்றால், அந்த ஸம்ஸ்காரத்தை ஏன் முதல் கர்பத்திற்கு மட்டும் செய்கிறார்கள்?

சீமந்தோந்நயனம் முக்கிய ஸம்ஸ்காரம்தான் ஆனால் இன்று அதை முதல் கர்ப்பத்திற்கு மட்டும் பண்ணுவது என்பதுதான் இப்போது வழக்கமாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top