ரஜஸ்வலை காலத்தில் ஏகாதசி வ்ரதம் கடைபிடிக்கலாமா? அக்காலத்தில் துவாதசி பாரணை எப்படிச் செய்வது?

ரஜஸ்வலை காலத்திலும் ஏகாதசி வ்ரதம் கடைபிடிக்கவேண்டும். அன்று சாதம் சாப்பிடாமல் ஏதாவது பலகாரம் சாப்பிடலாம். துவாதசி பாரணை என்பது காலையிலே சாப்பிடவேண்டும் என்பதில்லை. அவர்கள் அன்று புளியில்லாமல் சாப்பிடலாம். அது பாரணையில் சேராது என்றாலும் ஏகாதசி வ்ரதம் நித்யம் அதை விடுதல் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top