புது வஸ்திரம் மடி இல்லை என சுதர்சனத்தில் படித்து இருக்கிறேன்.எனக்கு இரண்டு சிறு வயது பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ரஜஸ்வலை(மாதம் தீட்டு) காலத்தில் அடியேன் தனியாக ஓய்வு எடுக்கிறேன். என் குழந்தைகளை நான்தான் குளிக்க வைத்து சாதம் கொடுக்கிறேன். சிறு குழந்தைகள் என்பதால் அகத்தில் எல்லாம் இடத்திற்கும் செல்கிறார்கள்.அவர்களுக்குக்கு ஒவ்வொரு மாதமும் புது வஸ்திரம் தான் போடுகிறேன். இது சரியா.

ரஜஸ்வலை காலத்தில் மிகவும் சிறு குழந்தைகளாக இருந்தாலும் வஸ்திரத்தை மாற்றிக்கொள்வதுதான் சௌகர்யம். ஓரளவு பெரிய குழந்தைகளாக இருந்தால் அவர்களே மாற்றிக்கொள்ள முடியும். அம்மாவிடம் இருக்கும்போது ஒரு வாஸ்திரமும் தாத்தாபாட்டியிடம் போகும்போது ஒரு வஸ்திரம் என்று வைத்துக்கொள்ளமுடியும். மனம் இருந்தால் மார்கமுண்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top