ரஜஸ்வலை காலத்தில் மிகவும் சிறு குழந்தைகளாக இருந்தாலும் வஸ்திரத்தை மாற்றிக்கொள்வதுதான் சௌகர்யம். ஓரளவு பெரிய குழந்தைகளாக இருந்தால் அவர்களே மாற்றிக்கொள்ள முடியும். அம்மாவிடம் இருக்கும்போது ஒரு வாஸ்திரமும் தாத்தாபாட்டியிடம் போகும்போது ஒரு வஸ்திரம் என்று வைத்துக்கொள்ளமுடியும். மனம் இருந்தால் மார்கமுண்டு!