ஸ்த்ரீகள் கருட காயத்ரி மந்திரத்தைக் குழந்தைகளின் ஆரோக்யத்திற்காக சேவிக்கலாமா? சேவிக்கலாம் என்றால் எப்படிச் சேவிக்கணும்?

ஸ்த்ரீகள் எந்த காயத்ரி மந்திரத்தையும் உச்சாடனம் செய்யும் வழக்கமில்லை. அதற்குப் பதிலாக கருட தண்டகம் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top